Subscribe

BREAKING NEWS

11 May 2018

ஆதனூர் - ஸ்ரீ திரிபுர சுந்தரி அம்மன் உடனுறை அருள்மிகு திருநீலகண்டேசுவரர் திருக்கோயில்


அடியார் பெருமக்களே...

சற்று முன் தான் இந்த செய்தி கிடைத்தது. கூடுவாஞ்சேரி ஆதனுரில் உள்ள  ஸ்ரீ திரிபுர சுந்தரி அம்மன் உடனுறை அருள்மிகு திருநீலகண்டேசுவரர் திருக்கோயிலில் நாளை 12/05/2018 சனிக்கிழமை காலை 8:30 மணி முதல் ஆன்மிக நற்சிந்தனை கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
இந்தக் கோயில் பற்றிய மேலதிக விபரங்கள் தெரியவில்லை. நேரில் சென்று தரிசித்து தனிப்பதிவாக அளிக்க திருவருள் நமக்கு வழிகாட்டட்டும்.

அழைப்பிதழை இணைத்துள்ளோம்.



காலை 8:30 மணி அளவில் இறைவணக்கத்துடன் விழா இனிதே தொடங்க உள்ளது. மாலை 6 மணி வரை பல்வேறு தலைப்புகளில் சிவசிந்தனை கிடைக்க உள்ளது. இந்தத் திருக்கோயிலில் சங்கடஹர சதுர்த்தி,வருஷாபிஷேகம்,கோடி ஓம் நமசிவாய நாமாவளி திரட்டு , வாரத்தில் மூன்று நாட்கள் கூட்டு வழிபாடு, நவராத்திரி பூசை,தைப்பூச திருவிழா, சித்ரா பௌர்ணமி அன்று திருவிளக்கு பூசை,மாதந்தோறும் திருவாசக முற்றோதல், பிரதோஷ பூசை என பூசைகளும், ஆராதனைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.இப்படி சிறப்புமிக்க கோயிலில் ஒரு நாள் முழுதும் ஆன்மிக கருத்தரங்கம் என்றால் அது பழம் நழுவி பாலில் விழுந்ததைப் போன்றதே. வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு சிவ புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள்ளுங்கள்.



முந்தைய பதிவுகளுக்கு:-

ஈர்த்தெம்மை ஆட்கொண்ட எந்தை பெருமாளே! - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_11.html

இப்பிறப்பில் உன்னைக் காண்கின்றோம் - வெள்ளியங்கிரி ஈசா ! - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_51.html

வெள்ளியங்கிரி ஈசன் தரிசனம் கிடைக்குமா? - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_3.html

வெள்ளியங்கிரி ஈசனே! நீயே துணை - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_28.html

இன்பத்தை அள்ளித்தரும் வெள்ளியங்கிரி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_15.html

பாவம் தீர்க்கும் வெள்ளியங்கிரி - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_19.html

மனதை வெளுக்கும் வெள்ளியங்கிரி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_13.html

அருள்மிகு கந்தழீஸ்வரரைப் பற்றுவோம் - அன்னாபிஷேகம் பதிவு - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post.html

கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல் (1) - http://tut-temple.blogspot.in/2017/12/1.html

மெய் விளக்கே விளக்கல்லால் வேறுவிளக்கில்லை (2) - http://tut-temple.blogspot.in/2017/12/2_31.html

குன்றத்தூர் கோவிந்தன் காண வாருங்கள் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_95.html

பஞ்சு வாழ்க்கையில் இருந்து விடுபடலாமே - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_16.html


ஏடங்கை நங்கை இறை எங்கள் முக்கண்ணி - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_4.html

திருஊரகப் பெருமாளுக்கு செய்த உழவாரப் பணியும் ; அது அள்ளித் தந்த உற்சாகமும் - http://tut-temple.blogspot.in/2018/01/blog-post_15.html

குன்றத்தூர் கோவிந்தன் காண வாருங்கள் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_95.html

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html


No comments:

Post a Comment